மிலேனியம் சிட்டி வழக்கு: முன்னாள் பொலிஸ் அதிகாரி விடுவிப்பு

#SriLanka #Court Order #Lanka4
Mayoorikka
4 days ago
மிலேனியம் சிட்டி வழக்கு: முன்னாள் பொலிஸ் அதிகாரி விடுவிப்பு

அதுருகிரியவில் உள்ள "மிலேனியம் சிட்டி" வீட்டு வளாகத்தில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் வசிக்கும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) குலசிறி உடுகம்பொலவை கொழும்பு மேல் நீதிமன்றம், வியாழக்கிழமை (27) விடுவித்தது.

 மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்தி, உடுகம்பொலவை விடுதலை செய்து, வழக்குத் தொடுப்பு தரப்பு குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1742765884.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!