மிஹிந்தலையில் இடம்பெற்ற கோர விபத்து - இருவர் சம்பவ இடத்திலேயே பலி!
#SriLanka
#Accident
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA FLY
Dhushanthini K
1 day ago

மிஹிந்தலை வெல்லமோரண பகுதியில் இன்று (15) காலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் ஒரு கெப் வண்டியின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி ஒரு கல்லொன்றில் மோதியதால் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஓட்டுநரும் மற்றொரு நபரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 37 வயதுடைய இருவர் என்றும், அவர்கள் அனுராதபுரம் மற்றும் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அனுசரணை



