இன்றைய ராசிபலன் (02.05.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!
மேஷம்:
அசுவினி: நீங்கள் எடுக்கும் வேலைகள்
இன்று வெற்றியாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பரணி: உங்கள் கனவு
நனவாகும். வரவின் வழியே சங்கடங்கள் விலகும். நினைத்த வேலை நடந்தேறும்.
கார்த்திகை 1: வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர். பணிபுரியும்
இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4:
வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்.
ரோகிணி: நினைப்பது நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை
சரியாகும். மிருகசீரிடம் 1,2: பொருளாதார நெருக்கடி விலகும். யாருக்கும்
எந்த வாக்குறுதியும் இன்று வழங்க வேண்டாம்.
மிதுனம்:
மிருகசீரிடம்
3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். குழப்பம் விலகி மனதில் தெளிவு
உண்டாகும்.திருவாதிரை: உழைப்பு அதிகரிக்கும். செயல்களில் சில தடைகள்
தோன்றும். முயற்சி இழுபறியாகும்.புனர்பூசம் 1,2,3: நீண்டநாள் பிரச்னையில்
முடிவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும்.
கடகம்:
புனர்பூசம்
4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் தோன்றும்.பூசம்:
பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளில் பணம்
கரையும். ஆயில்யம்: திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். வியாபாரத்தில்
வரும் லாபத்தைவிட செலவு கூடும்.
சிம்மம்:
மகம்: விழிப்புடன்
செயல்பட்டு வெற்றி அடையும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி
நீங்கும்.பூரம்: உங்கள் வேலைகள் நடந்தேறும். விருந்தினர்கள் வீடுதேடி
வருவர். நட்புகளால் ஆதாயம் உண்டாகும்.உத்திரம் 1: தடைபட்ட வேலைகளை எடுத்து
முடிப்பீர்கள். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.
கன்னி:
உத்திரம்
2,3,4: வியாபாரம் குறித்த சிந்தனை மேலோங்கும் நாள். வருமானத்தில் இருந்த
தடைகள் விலகும். அஸ்தம்: தொழில் விருத்தியாகும். வரவால் நெருக்கடி
நீங்கும். தடைகள் விலகும். சித்திரை 1,2: பணியிடத்தில் உங்கள் திறமை
வெளிப்படும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் வரும்.
துலாம்:
சித்திரை
3,4: நன்மையான நாள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள்
மதிப்பு உயரும்.சுவாதி: நிதானமாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். தந்தைவழி
உறவுகள் ஆதரவால் இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும்.விசாகம் 1,2,3:
பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட பிரச்னைகள்
விலகும்.
விருச்சிகம்:
விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய
நாள். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். அனுஷம்: சந்திராஷ்டமம்
என்பதால் நெருக்கடி கூடும். பிரச்னைகள் வரும். யோசித்து செயல்படுங்கள்.
கேட்டை: மனதில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் வேலையில் மட்டும்
கவனம் செலுத்துவது அவசியம்.
தனுசு:
மூலம்: நண்பர்கள் உதவியால்
நன்மைகள் உண்டாகும் நாள். இழுபறியான வேலைகள் முடியும்.பூராடம்: உங்கள்
எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நினைத்ததை
நடத்தி முடிப்பீர்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: நெருக்கடி
நீங்கும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
திருவோணம்: எதிரிகள் விலகிச் செல்வர். வருவாய் உயரும். உடல்நிலை
சீராகும்.அவிட்டம் 1,2: உங்கள் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த
பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர்கள்.
கும்பம்:
அவிட்டம் 3,4:
வரவால் வளம் காணும் நாள். உங்கள் செயல்களில் இருந்த தடைகள் விலகும். சதயம்:
திட்டமிட்டு செயல்படுவதால் உங்கள் வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில்
ஏற்பட்ட குழப்பம் நீங்கும்.பூரட்டாதி 1,2,3: தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.
மீனம்:
பூரட்டாதி
4: மகிழ்ச்சியான நாள். உங்களது வேலையில் லாபம் உண்டாகும். செல்வாக்கு
உயரும்.உத்திரட்தேதி: வேலைப் பளு அதிகரிக்கும். மனதில் தேவையற்ற குழப்பமும்
பதட்டமும் உண்டாகும். ரேவதி: நீங்கள் மேற்கோள்ளும் வேலையில் எதிர்பார்த்த
லாபம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை