இன்றைய ராசிபலன் (03.05.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்:
அசுவினி: நீங்கள் ஈடுபடும்
செயல்களில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள்
விலகும்.பரணி: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உடன்
பணிபுரிவோர் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.கார்த்திகை 1: நினைத்ததை
செய்து முடிப்பீர். முயற்சியில் இருந்த தடைகள் நீங்கும்.
ரிஷபம்:
கார்த்திகை
2,3,4: வரவால் வளம்காணும் நாள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும்.
ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சரிசெய்வீர். உங்கள் முயற்சியில்
எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். மிருகசீரிடம் 1,2: சுறு சுறுப்பாக
செயல்பட்டு எண்ணியதை அடைவீர். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்.
மிதுனம்:
மிருகசீரிடம்
3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த வருமானம் வரும்.
திருவாதிரை: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த
லாபம் வரும். புனர்பூசம் 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும். தடைபட்ட
வேலைகள் நடந்தேறும்.
கடகம்:
புனர்பூசம் 4: அலைச்சலுக்கு ஆளாகும்
நாள். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். பூசம்: இழுபறியாக
இருந்த ஒரு வேலையை முடிவிற்கு கொண்டு வருவீர். ஆதாயம் கூடும்.ஆயில்யம்:
எச்சரிக்கையுடன் செயல்படுவீர். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும்.
சிம்மம்:
மகம்:
லாபமான நாள். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி
நீங்கும். பூரம்: வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்.
மதியத்திற்குமேல் திடீர் செலவுகள் தோன்றும். உத்திரம் 1: உங்கள் நீண்ட நாள்
எண்ணம் பூர்த்தியாகும். ஆதாயம் அதிகரிக்கும்.
கன்னி:
உத்திரம்
2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள்
விலகும். அஸ்தம்: நண்பர்கள் உதவியால் இன்று உங்கள் செயலில் ஆதாயம் அடைவீர்.
பொருளாதார நிலை உயரும்.சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய்
வரும். பழைய கடன்கள் வசூலாகும்.
துலாம்:
சித்திரை 3,4:
உழைப்பால் உயர்வு காணும் நாள். குழப்பங்களில் இருந்து விடுபடுவீர். சுவாதி:
உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் தொல்லைகள் கொடுத்தவர்
விலகிச் செல்வர். விசாகம் 1,2,3: முயற்சியில் கவனம் செலுத்துவீர். தொழில்
முன்னேற்றம் அடையும். செலவிற்கேற்ற வருமானம் வரும்.
விருச்சிகம்:
விசாகம்
4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு
அதிகரிக்கும்.அனுஷம்: மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். இழுபறியாக இருந்த
வேலைகள் இன்று நடந்தேறும்.கேட்டை: எதிர்ப்புகள் விலகும். பெரிய மனிதர்
ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.
தனுசு:
மூலம்: நன்மையான
நாள். உங்கள் செயல்களில் மதியம்வரை லாபம் காண்பீர். பூராடம்:
மதியத்திற்குமேல் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். வியாபாரிகள்
எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்.உத்திராடம் 1: உங்களுடைய வேலைகளில்
மட்டும் கவனம் செலுத்தவும். பிறரிடம் வாக்கு வாதங்கள் வேண்டாம்.
மகரம்:
உத்திராடம்
2,3,4: சாதகமான நாள். மறைமுகமாக தொல்லைகள் கொடுத்தவர்கள் விலகிச் செல்வர்.
திருவோணம்: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தடைபட்டிருந்த வேலைகள்
நடந்தேறும். அவிட்டம் 1,2: வழக்கு வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட
பிரச்னைகள் நீங்கும். எதிரிகள் விலகிச் செல்வர்.
கும்பம்:
அவிட்டம்
3,4: உடல்நிலை சீராகும். செயல்களை திட்டமிட்டு முடிப்பீர். குடும்பத்தில்
இருந்த நெருக்கடி விலகும்.சதயம்: இழுபறியாக இருந்த வேலைகளை இன்று
முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3:
வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். புதிய முயற்சி ஆதாயம் தரும்.
மீனம்:
பூரட்டாதி
4: கவனமாக செயல்படவும். அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் சோர்வு
ஏற்படும். உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
நட்புகளால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ரேவதி: உங்கள் வேலையில்
எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிறரை அனுசரித்துச் செல்வது இன்று
நன்மையாகும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



