நீதிமன்றத்தில் முன்னிலையானார் மஹிந்தானந்த அளுத்கமகே!
#SriLanka
#Court
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், சீன நிறுவனமொன்றிலிருந்து தரமற்ற கரிம உரங்களை கப்பலில் இறக்குமதி செய்த வழக்கில் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, இன்று (19) வழக்கை விசாரிக்க அவரது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



