இன்றைய ராசிபலன் (21.05.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன!

மேஷம்:
அசுவினி: விருப்பம் நிறைவேறும்
நாள். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில்
மகிழ்ச்சி அதிகரிக்கும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
பணியாளர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வேலைகளில் கவனம் செலுத்தும்
நாள்.கார்த்திகை 1: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். இழுபறியாக இருந்த
வேலை முடியும். வருமானத்தில் இருந்த தடை விலகும்.
ரிஷபம்:
கார்த்திகை
2,3,4: வழிபாட்டால் வளம் காணும் நாள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். எதிர்பார்த்த வரவு வரும்.ரோகிணி:
குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எண்ணம் நிறைவேறும். உறவினர்
வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: முயற்சிகள்
வெற்றியாகும். அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுங்கள்.
எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4:
பெரியவர்களின் ஆலோசனையால் நினைப்பது நிறைவேறும் நாள். எதிர்பார்த்த தகவல்
வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.திருவாதிரை: கவனமாக செயல்படுவீர்.
வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர் ஆதரவால் முயற்சி
வெற்றியாகும்.புனர்பூசம் 1,2,3: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு
அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
கடகம்:
புனர்பூசம்
4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.
பணவரவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும். பூசம்:
மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். புதிய
முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.ஆயில்யம்: சந்திராஷ்டமம் தொடர்வதால்
வழக்கமான வேலைகளிலும் நிதானம் அவசியம். வெளியூர் பயணத்தில் நெருக்கடிக்கு
ஆளாவீர்கள்.
சிம்மம்:
மகம்: மகிழ்ச்சியான நாள். அமைதியாக
செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனம் தெளிவாகும். எதிர்பார்ப்பு
பூர்த்தியாகும்.பூரம்: உங்கள் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.
குடும்பத்தில் இருந்த குழப்பம் மறையும். நண்பர்கள் ஆதரவுடன் முயற்சியில்
வெற்றி அடைவீர்.உத்திரம் 1: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
நண்பர்களுக்குள் உண்டான பிரச்னை விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
கன்னி:
உத்திரம்
2,3,4: நெருக்கடி விலகும் நாள். வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட
தொல்லை நீங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.அஸ்தம்:
எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும்.
திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்.சித்திரை 1,2: தொல்லை தந்தவர்கள்
உங்களை விட்டு விலகிச்செல்வர். பிறரால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வருமானம்
அதிகரிக்கும்.
துலாம்:
சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும் நாள்.
வேலையில் இருந்த பிரச்னை தீரும். குடும்பத்தில் உண்டான குழப்பம் விலகும்.
வரவேண்டிய பணம் வரும்.சுவாதி: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும்.
உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.விசாகம் 1,2,3:
உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி
விலகும். நிதிநிலை உயரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விசாகம்
4: விருப்பம் நிறைவேறும் நாள். தாய்வழி உறவினரால் லாபம் தோன்றும்.
திட்டமிட்டிருந்த வேலையை செய்து முடிப்பீர். அனுஷம்: உழைப்பு அதிகரிக்கும்.
உங்கள் முயற்சியில் கூடுதல் கவனம் தேவை. வெளியூர் பயணத்தை தவிர்ப்பது
நல்லது.கேட்டை: தொழிலில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.
நீங்கள் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்.
தனுசு:
மூலம்: திறமை
வெளிப்படும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்களிடம்
உதவி கேட்டு வருவோருக்கு உதவி செய்வீர்கள்.பூராடம்: முயற்சி வெற்றியாகும்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு
உயரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உத்திராடம் 1:
வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். ஒருசிலர் உங்களை சீண்டிப்
பார்ப்பார்கள் இருந்தாலும் சமாளிப்பீர்.
மகரம்:
உத்திராடம்
2,3,4: வரவு அதிகரிக்கும் நாள். உங்கள் வேலையில் சங்கடம் உண்டானாலும் கடும்
முயற்சியால் வெற்றி அடைவீர்.திருவோணம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். கொடுத்த வாக்கை
காப்பாற்றுவீர்.அவிட்டம் 1,2: உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில்
இருந்த நெருக்கடி விலகும். இழுபறியாக இருந்த வேலைகளை செய்து முடிப்பீர்.
கும்பம்:
அவிட்டம்
3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த தகவல் வரும். வரவை
வைத்து நெருக்கடியை சரிசெய்வீர். சதயம்: உங்கள் செயலில் எதிர்பாராத சங்கடம்
தோன்றும். நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது
நல்லது.பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். எதிர்பார்த்த
வருவாய் வரும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
மீனம்:
பூரட்டாதி
4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரித்தாலும் உங்கள்
முயற்சி வெற்றியாகும். நெருக்கடி நீங்கும்.உத்திரட்டாதி: அலைச்சல்
அதிகரிக்கும். யோசிக்காமல் சில செயல்களை செய்து சங்கடத்திற்கு ஆளாவீர்.
கையிருப்பு கரையும். மனம் குழப்பம் அடையும்.ரேவதி: வரவு செலவில் கவனம்
தேவை. நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். புதிய
முயற்சி எதுவும் இன்று வேண்டாம்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



