இன்றைய வானிலை - பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!
#SriLanka
#weather
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 hours ago

மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவிலான கனமழை பெய்யும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
மழை நிலைமைகளில் இருந்து தற்காத்து கொள்ள மக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



