ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்! யாழ் போதனா வைத்தியசாலையில் பிரசவம்
#SriLanka
#Jaffna
#Lanka4
Mayoorikka
2 weeks ago

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5குழந்தைகள் பிரசவித்த சம்பவம் நேற்று முன்தினம் (24-05-2025) பதிவாகி இருக்கின்றது.
குறித்த சம்பவமானது யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினரே ஐந்து குழந்தைகளை முறையே ஆண்,பெண்,ஆண்,பெண் ,ஆண் என பெற்றெடுத்தனர் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்கள்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



