வாய்க்காலுக்குள் பாய்ந்த வான்! பலர் வைத்தியசாலையில் அனுமதி
#SriLanka
#Accident
#Lanka4
#SHELVAFLY
#ADDAFLY
Mayoorikka
1 day ago

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தியாவட்டவான் பிரதான வீதியில் அறபா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள வாய்க்காலில் கொழும்பிலிருந்து வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனைக்கு வந்த வேனொன்று இன்று (10) காலை 7 மணியள்வில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேனில் பயணித்தோர் பிறைந்துரைச்சேனையைச் சேர்ந்தவர்கள் எனவும் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியாசாலையில் அனுமதிக்கப்படுளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



