தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ள சஜித்!
#SriLanka
#Sajith Premadasa
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
3 hours ago

மத்திய கிழக்கில் மோதல்கள் ஏற்படும் போது இலங்கை எதிர்கொள்ள வேண்டிய அபாயங்களை மதிப்பிடுவதற்கு தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
"இலங்கையின் பொருளாதாரத்தில் மோதல் ஏற்படுத்தக்கூடிய விளைவைக் குறைக்க அவசர பொருளாதாரத் திட்டத்தை வகுக்குமாறும் நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
அத்தகைய திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்துடனும் அரசாங்கம் விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



