வீடுகளில் பெற்ரோலை பதுக்குவோர் கவனத்திற்கு! வீடு பற்றி எரிந்து நாசம்
#SriLanka
#Fuel
#Lanka4
#fire
#House
#SHELVAFLY
Mayoorikka
1 year ago
வவுனியாவில் சம்பவம் வவுனியா - பண்டாரிக்குளத்தில் உள்ள வீட்டில் திடீரென தீ பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது சாமி அறையில் விளக்கு ஏற்ற தேங்காய் எண்ணெயிணைக்கு பதிலாக பெற்றோலை பயன்படுத்தியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
