சிறுவனின் உயிரை பறித்த ரம்புட்டான் விதை!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 year ago
சிறுவனின் உயிரை பறித்த ரம்புட்டான் விதை!

ரம்புட்டான் விதையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். 

 மிதெனியா காவல் பிரிவின் பல்லி ஜூலம்பிட்டிய பகுதியில் நேற்று (07) இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 ரம்புட்டான் விதை காரணமாக குறித்த சிறுவன் மயக்கமடைந்து உடனடியாக கட்டுவான பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். 

 மேலதிக சிகிச்சைக்காக அவர் வலஸ்முல்ல அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1751148871.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4