இங்கிலாந்தின் சமீபத்திய வரி சீர்த்திருத்தத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!
#SriLanka
#Tax
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 year ago
இங்கிலாந்தின் சமீபத்திய வர்த்தக சீர்திருத்தங்களால் இலங்கை கணிசமாக பயனடைய உள்ளது.
புதிய மாற்றங்களின் படி, அதிகமான இலங்கைப் பொருட்கள் - குறிப்பாக ஆடைகள் - இங்கிலாந்திற்குள் வரியின்றி நுழைய அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் இலங்கையின் ஆடைகளுக்கான இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமான இங்கிலாந்து சந்தையில் இலங்கையின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றங்கள் வேலைகளை ஆதரிக்கும், ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் மற்றும் நாட்டில் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் எனவும் இலங்கையின் கூட்டு ஆடை சங்க மன்றத்தின் (JAAF) பொதுச் செயலாளர் யோகன் லாரன்ஸ் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
