இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#Accident
#Sea
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
11 months ago
இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ள என காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 37 பெண்களும் 220 ஆண்களும் அடங்குவர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல் கண்காணிப்பாளர் (ASP) F.U. வூட்லர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நீரில் மூழ்கிய சம்பவங்களில் இருந்து 69 உள்ளூர்வாசிகளையும் 33 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் காவல்துறை உயிர்காக்கும் பிரிவு வெற்றிகரமாக மீட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே
