முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கைது

#SriLanka #Arrest #Police #Lanka4 #officer #ADDA #ADDAFLY
Prasu
4 months ago
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து  தென்னக்கோன் கைது

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. 

தம்மை கைது செய்வதைத் தடுத்து, முன் பிணையில் விடுவிக்குமாறு கோரி அவர் பிணை மனு விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் அந்த பிணை மனு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!