இளம் தாய் பிரசவத்தின் போது உயிரிழப்பு: யாழில் பெரும் சோகம்

#SriLanka #Jaffna #Hospital
Mayoorikka
9 months ago
இளம் தாய் பிரசவத்தின் போது உயிரிழப்பு: யாழில் பெரும் சோகம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகாமேரி என்ற இளம் தாய் நேற்று வியாழக்கிழமை (09.10.2025) இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது உயிரிழந்துள்ளார்.

 இறப்புக்கான சரியான காரணம், நேரம் என்பன வைத்தியசாலையில் தெரிவிக்கப்படாமையால் உடலத்தை ஏற்க உறவினர்கள் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4