கார்த்திகை வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

#SriLanka
Mayoorikka
8 months ago
கார்த்திகை வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

மக்கள் விடுதலை முன்னணியினால் 36 ஆவது கார்த்திகை வீரர்கள் தினம் இன்று  அனுஷ்டிக்கப்பட்டது.

 இன்று (13) விகாரமஹாதேவி திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற 36 ஆவது கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

 இதன்போது அஞ்சலி தீபம் ஏற்றப்பட்டதோடு மலரஞ்சலியும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4