போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் 06 மீனவர்கள் கைது!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் 06 இலங்கை மீனவர்களை ஏற்றிச் சென்ற மற்றொரு மீன்பிடி படகு கைது செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சுமார் 15 பார்சல்கள் படகில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மீனவர்களும் படகையும் இன்று (20) பிற்பகல் தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
