சைபர் குற்றங்களை தடுக்க டிஜஜியை நியமிக்க தீர்மானம்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #cyber crime
Thamilini
7 months ago
சைபர் குற்றங்களை தடுக்க டிஜஜியை நியமிக்க தீர்மானம்!

இலங்கை காவல்துறை விரைவில் சைபர் குற்றங்களுக்குப் பொறுப்பான ஒரு டிஐஜியை நியமிக்கும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

 நாடாளுமன்றத்தில் இன்றை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  அத்துடன்  சிறப்புப் பிரிவும் நிறுவப்படும் என்றும் கூறியுள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4