திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: உண்மையை கூறிய தமிழ் பிக்கு ராகுல தேரர். (முழு விபரம் உள்ளே)
#SriLanka
#Trincomalee
Mayoorikka
2 months ago
அமைதியாக இருக்கும் நாட்டைக் குழம்பி நாட்டில் இனவாதம் மதவாதத்தை தூண்டிய ஒருசில கும்பல் தொடர்பில் அவர்களின் செயற்பாடுகளை படம் போட்டு முழுநாட்டிக்கும் உலகிற்கும் வெளிச்சம் போட்டு காட்டியது யார் என திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் தமிழ் பேசும் பிக்குவானா ராகுல தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூகவலைத்தளத்தில் திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
