பிரித்தானியாவில் 9 வருட கொலை வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
#Murder
#Court Order
#England
#Case
Prasu
1 month ago
2011ம் ஆண்டு தனது மனைவி டான் ரோட்ஸைக் கழுத்தை அறுத்துக் கொன்ற குற்றத்திற்காக, பிரித்தானியாவின் ரெட்ஹில் பகுதியைச் சேர்ந்த 52 வயது தச்சன் ராபர்ட் ரோட்ஸ் தற்போது குற்றவாளியாகக் கண்டறியப்பட்டுள்ளார்.
2012ம் ஆண்டில் நடந்த முந்தைய விசாரணையில், ராபர்ட் ரோட்ஸ் தற்காப்புக்காகவே மனைவியைக் கொன்றதாகக் கூறி விடுவிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, கொலை நடந்தபோது 10 வயதுக்குட்பட்டிருந்த ராபர்ட் ரோட்ஸின் மகன் அளித்த புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் சாட்சியத்தின் மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )