சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 643 ஆக உயர்வு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
7 months ago
சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 643 ஆக உயர்வு!

நாட்டை பாதித்த கடுமையான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. 

 184 பேர் இன்னும் காணவில்லை என்று மையம் தெரிவித்துள்ளது. 

மேலும்  25 மாவட்டங்களும் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  391,401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4