36 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
36 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!

நீர்ப்பாசனத் துறைக்கு சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 52க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்கள் தற்போது வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

இன்று (20) காலை 9.00 மணி நிலவரப்படி, திணைக்களத்தின் நீர் மேலாண்மை இயக்குநர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, அம்பாறை மாவட்டத்தில் உள்ள 9 பிரதான நீர்த்தேக்கங்களில் 3, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 9, பதுளை மாவட்டத்தில் உள்ள 7 பிரதான நீர்த்தேக்கங்களில் 4, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 பிரதான நீர்த்தேக்கங்களில் 2 ஆகியவற்றின் நீர் வெளியேற்றம் தற்போது நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!