அசாமில் ரயில் மோதி 8 யானைகள் மரணம்

#Death #Accident #Elephant #Train
Prasu
6 months ago
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் மரணம்

அசாம் மாநிலம் ஹொஜாய் மாவட்டத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், யானைகள் கூட்டத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 8 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்ததுடன், ஒரு யானை பலத்த காயமடைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலின் தாக்கத்தால் ரயிலின் இயந்திரம் மற்றும் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன. எனினும், ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4