அம்பலாங்கொடையில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!
#SriLanka
#Crime
#GunShoot
Thamilini
5 hours ago
அம்பலாங்கொடையில் இன்று (22) காலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல்தாரி இனங்காணப்படவில்லை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
