முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka
Mayoorikka
1 hour ago
முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

டிசம்பர் மாதத்திற்குரிய முதியோர் கொடுப்பனவை இதுவரை தபால் நிலையங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளாதவர்கள், இன்று (31) நண்பகல் 12 மணிக்குப் முன்னர் அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.

 இன்று பெற்றுக்கொள்ளத் தவறுபவர்கள், மீண்டும் 2026-01-05 அன்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!