கனடாவில் சாலை விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாய் மரணம்

#Jaffna #Death #Canada #Accident #Women
Prasu
22 hours ago
கனடாவில் சாலை விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாய் மரணம்

கனடாவில் நடந்த வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த கனடாவில் வாழ் 3 பிள்ளைகளின் தாயான 35 வயது பெண்னே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

எட்டோபிகோக் டிக்சன் பகுதியில் குறித்த பெண் வீதியைக் கடக்கும் போது கனரக வாகனத்தைச் செலுத்தி வந்த 26 வயதான சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பெண் மீது மோதியுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!