ஈரானில் தொடரும் போராட்டங்கள் - இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் மரணம்

#Death #Protest #government #Iran
Prasu
5 months ago
ஈரானில் தொடரும் போராட்டங்கள் - இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் மரணம்

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக இடம்பெற்று வரும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் போராட்டக்காரர்கள் எனவும், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச்சூட்டில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

காவல்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அரசு தொலைக்காட்சியில் , பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போராட்டங்களில் பங்கேற்க விடக்கூடாது என்றும், அவர்கள் சுடப்பட்டால் முறைப்பாடு அளிக்கக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4