பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்த ஜப்பான் பிரதமர்
#PrimeMinister
#Election
#Parliament
#Japan
Prasu
2 hours ago
ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அந்நாட்டின் பாராளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையை கலைத்துவிட்டு பிப்ரவரி 8 அன்று பொதுத்தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளார்.
மக்களின் அமோக ஆதரவுடன் கடந்த அக்டோபரில் பிரதமராகப் பதவியேற்ற சனே தகைச்சி ஜப்பானின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை எதிர்ப்பின்றி செயல்படுத்தவும் தனது செல்வாக்கை நிரூபிக்கவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதற்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நேரத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டைப் பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
(வீடியோ இங்கே )