வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்

#Flight #Pakistan #Bangladesh
Prasu
1 hour ago
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்

14 வருட இடைவெளிக்குப் பிறகு வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டாக்காவிலிருந்து கராச்சிக்கு(Karachi) புறப்படும் முதல் விமானம் BG-341 மூலம் நேரடி சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக பிமான் வங்கதேச ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 

2012ம் ஆண்டில் அப்போதைய ஷேக் ஹசீனாநிர்வாகத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!