மரண அறிவித்தல் - அமரர் ரத்தினமணி அம்மாள்
#Death
#Women
#Lanka4
#Notice
#ANUTHAPAM
Prasu
16 hours ago
நாசரேத், கனகராஜ் தெருவில் வசித்து வந்த காலம் சென்ற டி.கிறிஸ்டோபர் அவர்களின் அன்பு மனைவி திருமதி சி.ரத்தினமணி அம்மாள் 26.02.2026 கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள்.
அன்னாரின் வயது 80. அன்னாரின் சரீரம் 27.02.2026 வெள்ளிக்கிழமை காலை 7:45 மணிக்கு நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடைபெறும் அடக்க ஆராதனைக்கு பின்னர் பேராலய கல்லறை தோட்டத்தில் உயிர்த்தெழுதலின் நாளுக்கென்று விதைத்து வைக்கப்படும். குடும்ப உறவுகளின் ஆறுதலுக்காக ஜெபிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
(வீடியோ இங்கே )