போதைப்பொருள் அடங்கிய மற்றுமொரு நீண்டநாள் கடற்றொழில் படகு கடற்படையினரால் கைப்பற்றல் - 06 பேர் கைது
#SriLanka
#Arrest
#Boat
#L4
Soruban
3 months ago
பேருவளை கடற்கரையில் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் மற்றுமொரு நீண்டநாள் கடற்றொழில் படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த படகில் இருந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே