சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் பிடியாணை? - ஏப்ரல் 22 இல் நேரில் ஆஜராகுமாறு உத்தரவு!

#SriLanka #Arrest #warrant #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 months ago
சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் பிடியாணை? - ஏப்ரல் 22 இல் நேரில் ஆஜராகுமாறு உத்தரவு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இந்த விசேட கட்டளையைப் பிறப்பித்தார்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4