லெபனான் தாக்குதலில் பிரெஞ்சு ராணுவ வீரர் மரணம்
#France
#Attack
#UN
#Israel
#Soldiers
#lanka4_news
#Lebanon
Prasu
1 month ago
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிப்படைப் பணியில் பணியாற்றும் பிரெஞ்சு வீரர் ஒருவர் கொள்ளப்பட்டுள்ளார், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தியிருக்கலாம் என்று UNIFIL மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு லெபனானில் உள்ள கந்தூரியே கிராமத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் அமைதிப்படைப் பணியின் மற்ற மூன்று உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல்கள் அரசு சாரா அமைப்புகளால், குறிப்பாக ஹிஸ்புல்லாவால் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுவதாகவும், இது ஒரு "திட்டமிட்ட தாக்குதல்" என்று கூறி இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் UNIFIL குறிப்பிட்டது.
(வீடியோ இங்கே )