யாழில் போதைப்பொருள் வேட்டை – ஆழியவளையில் 14.5 கிலோ கஞ்சா மீட்பு!

#SriLanka #Jaffna #LANKA4 #Hunt #ADDA #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
யாழில் போதைப்பொருள் வேட்டை – ஆழியவளையில் 14.5 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஆழிய வளைப்பகுதியில் பாலடைந்த கட்டிடம் ஒன்றுக்கிலிருந்து 14 தசை 5 கிலோ கிராம் கஞ்சா சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு மருதங்குனி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ஆழியவழைப்பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் பொதிகை காணப்பட்டதை தொடர்ந்து மக்களால் யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடி படையினருக்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டதன் 

அடிப்படையில் அங்கு சென்றிருந்த யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினர் கஞ்சா பொதிகளை கைப்பற்றி மருதங்கேணி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். எனும் குறித்த கஞ்சா பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இது தொடர்பான விசாரணகளை மருதங்கேணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4