சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கோரினார்!

#India #Minister #Lanka4 #Vijay #Apologizes #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
3 hours ago
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கோரினார்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைச்சர் ரஞ்சித் குமார் பேசிய விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ரஞ்சித் குமார், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

இதையடுத்து, அவரது பேச்சில் இடம்பெற்ற அந்தக் குறிப்பு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என பேரவைத் தலைவர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ரஞ்சித் குமார் சார்பில் முதல்வர் விஜய் பேரவையில் மன்னிப்பு கோரினார்.

“உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான். அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்”** என முதல்வர் விஜய் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4