பளை பகுதியில் புலிகள் பயிற்சி முகாம் என போலிச் செய்தி: 46 வயதுடையவர் கைது!

#SriLanka #Kilinochchi #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #FAKE NEWS
Lakhi
1 hour ago
பளை பகுதியில் புலிகள் பயிற்சி முகாம் என போலிச் செய்தி: 46 வயதுடையவர் கைது!

கிளிநொச்சி, பளை பகுதியில் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 46 வயதுடைய ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பின் புறநகரான பெல்லன்வில பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4