அங்கோட மருத்துவமனையில் 200 நோயாளிகளுக்கு கொரோனா

#Corona Virus #Covid 19
Prathees
4 years ago
அங்கோட மருத்துவமனையில் 200 நோயாளிகளுக்கு  கொரோனா

அங்கோட மனநல மருத்துவமனையின் இடைநிலை இல்லம் எனப்படும் கட்டிடத்தில் உள்ள சுமார் 200 மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அங்கோடா மனநல மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

பல ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓரளவு குணமடைந்துள்ள 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்  மற்றும் ஆண்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4