இலங்கையில் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படுமா?

#SriLanka #water #Lockdown
Yuga
4 years ago
இலங்கையில் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படுமா?

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலத்தில் நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் திட்டம் தொடர்பில்
தெளிவுபடுத்துவதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(08) இடம்பெற்றது இதன்போதே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தனார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்திலே​யே இடம்பெற்றது. அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், ”நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது.

நாட்டிலுள்ள சகலருக்கும் 2025 ஆம் ஆண்டில் சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு வழியமைக்கப்படும்” என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4