தனிமைப்படுத்தலில் உள்ள தடுப்பூசி ஏற்றாத மக்களுக்கு ஊதியம் நிறுத்தப்பட வேண்டுமா?

#world_news #Covid 19 #Switzerland
தனிமைப்படுத்தலில் உள்ள தடுப்பூசி ஏற்றாத மக்களுக்கு ஊதியம் நிறுத்தப்பட வேண்டுமா?

இவ்விடயம் குறித்து பல சுவிஸ் பராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக உள்ளனர்.

துணை பீட் வால்டி கூறுகையில் தடுப்பூசி ஏற்றாத தனி நபர்கள் தம் தெரிவிற்க்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும் இந்த சுமையை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் வழங்ககூடாது.

உதாரணமாக தடுப்பூசி போடப்படாத ஊழியர் விடுமுறையிலிருந்து திரும்பும்போது தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றால், லுகாஸ் ஷ்மிட், சிந்தனைத் தொட்டியில் இருந்து அவெனிர் சுசி தெரிவிக்கையில் இந்த நடவடிக்கை தீவிர நிகழ்வுகளில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

இதேபோன்ற விதி நவம்பர் 1 ஆம் தேதி ஜெர்மனியில் அமுலுக்கு வரும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4