அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

Prabha Praneetha
4 years ago
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

கொவிட் பரவலை தொடர்ந்து இரண்டு வருடங்களில் அனைத்து பிரிவுகளும் பின்வாங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அதனை சரிப்படுத்தவதற்கு புதிய முறையில் செயற்பட தயாராகுமாறு ஜனாதிபதி மாவட்ட செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நாடு வழமைக்கு விரைவில் திரும்ப ஏற்படும் சந்தர்ப்பத்தை தவற விடாமல் இலக்கை வெற்றியடைய அனைவரும் எதிர்வரும் காலங்களில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4