குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
#SriLanka
Prathees
2 years ago
கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளவரும் சகல விண்ணப்பதாரிகளும் இணையத்தளம் ஊடாக நாள் ஒன்றையும் நேரத்தையும் ஒதுக்கி கொள்ள வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.