திருமலை துறைமுகத்தை வந்தடைந்த இந்தியாவின் யுத்தக் கப்பல்கள் (Photos)
Reha
2 years ago
இந்தியாவின் நான்கு யுத்த கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளதாக துறைமுக வட்டரங்கள் தெரிவிக்கின்றன இவ்வாறு இலங்கை வந்தடைந்த இந்தியாவின் முதல் பயிற்சி படையணியின் 6 இந்திய கப்பல்கள் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஐ.என்.எஸ்.மகர் மற்றும் ஷர்துல் ஆகிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு சென்றுள்ளதாகவும் ஐ.என்.எஸ்.சுஜாதா,தரங்கனி,சுதர்ஷினி மற்றும் சி.ஜி.எஸ். விக்ரம் ஆகிய நான்கு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.