நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் போராட்டம்!
Reha
2 years ago
நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பிரதான போராட்டம் நடத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.