மண்சரிவில் சிக்குண்டு மூவர் உயிரிழப்பு!

Reha
2 years ago
மண்சரிவில் சிக்குண்டு மூவர் உயிரிழப்பு!

கேகாலை − ரம்புக்கன்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவிக்கின்றார். தாயும், 8 மற்றும் 14 வயதான அவரது இரு மகள்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!