மண்சரிவில் சிக்குண்டு மூவர் உயிரிழப்பு!
Reha
2 years ago
கேகாலை − ரம்புக்கன்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவிக்கின்றார். தாயும், 8 மற்றும் 14 வயதான அவரது இரு மகள்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.