அமெரிக்க பிரஜைகளுக்கு தூதரகம் விடுத்துள்ள அறிவித்தல்!

Mayoorikka
2 years ago
அமெரிக்க பிரஜைகளுக்கு  தூதரகம் விடுத்துள்ள அறிவித்தல்!

வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க பிரஜைகளின் கடவுச்சீட்டு எதிர்வரும் ஜனவரிமாதம் முதலாம் திகதியுடனோ அல்லது அதற்கு பின்னரோ  2 காலாவதியானால், காலாவதியான அதே கடவுச்சீட்டை பயன்படுத்தி அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை நேரடியாக அமெரிக்காவுக்கு  திரும்பிச் செல்ல முடியுமென கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.