நாட்டில் கொரோனா மரணங்கள் மேலும் உயர்வு

Mayoorikka
2 years ago
நாட்டில் கொரோனா மரணங்கள்  மேலும் உயர்வு

இலங்கையில் நேற்றைய தினம் 21 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,944 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.