கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Prabha Praneetha
2 years ago
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்று 15 பேர் உயிரிழந்துள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 149 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்