யுகதனவி மின் உற்பத்தி நிலைய வழக்கு ஒத்திவைப்பு!

Mayoorikka
4 years ago
யுகதனவி மின் உற்பத்தி நிலைய வழக்கு ஒத்திவைப்பு!

யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனவரி 19ஆம் திகதி வரை உயர் நீதிமன்றத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4