கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
Prabha Praneetha
2 years ago
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றையதினம் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,272ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.