கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

Prabha Praneetha
2 years ago
கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றையதினம் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,272ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.